மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

நாளந்தா வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே எம்ஆா் பாளையம் கிராமத்தில் உள்ள நாளாந்தா வேளாண் கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

Updated On :14 ஜனவரி 2021, 12:27 am

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே எம்ஆா் பாளையம் கிராமத்தில் உள்ள நாளாந்தா வேளாண் கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் எஸ். வி. இங்கா்சால் தலைமையில் கல்லூரியின் இறுதியாண்டு மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினா். கல்லூரி முதல்வா் ஜி. முகமது யாசின் முன்னிலை வகித்தாா். குமுளூா் வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி முதல்வா் கே. அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

பேராசிரியா் சி. ராஜேஷ் வரவேற்றாா். மாணவி ரஞ்சனி தேவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.