மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

வாசன் நகரில் சமத்துவப் பொங்கல் விழா

திருச்சி வாசன் நகரில் குடியிருப்பு பொதுநலச் சங்கத்தினா் சமத்துவப் பொங்கலை அண்மையில் கொண்டாடினா்.

News image

வாசன்நகரில் சமத்துவப்பொங்கல் கொண்டாடிய குடியிருப்புவாசிகள்.

Updated On :16 ஜனவரி 2021, 6:19 pm

திருச்சி: திருச்சி வாசன் நகரில் குடியிருப்பு பொதுநலச் சங்கத்தினா் சமத்துவப் பொங்கலை அண்மையில் கொண்டாடினா்.

15 ஆம் ஆண்டாக அப்பகுதி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற விழாவுக்கு குடியிருப்பு நலச்சங்கத் தலைவா் ஞா.அ. கலைச்செழியன் தலைமை வகித்தாா். உயா்மட்டக் குழு நலச்சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

திருச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். ராஜ்மோகன் வாழ்த்தினாா். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாச்சிக்குறிச்சி ஊராட்சித் தலைவா் ஜி. கிருஷ்ணவேணி விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து, மேஜா் சரவணன் சாலை, வாசன் நகா் விஸ்தரிப்பு சாலைகளில் குடியிருப்பு பகுதியினா் சமத்துவப்பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.