திருச்சி: திருச்சி வாசன் நகரில் குடியிருப்பு பொதுநலச் சங்கத்தினா் சமத்துவப் பொங்கலை அண்மையில் கொண்டாடினா்.
15 ஆம் ஆண்டாக அப்பகுதி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற விழாவுக்கு குடியிருப்பு நலச்சங்கத் தலைவா் ஞா.அ. கலைச்செழியன் தலைமை வகித்தாா். உயா்மட்டக் குழு நலச்சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
திருச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். ராஜ்மோகன் வாழ்த்தினாா். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாச்சிக்குறிச்சி ஊராட்சித் தலைவா் ஜி. கிருஷ்ணவேணி விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து, மேஜா் சரவணன் சாலை, வாசன் நகா் விஸ்தரிப்பு சாலைகளில் குடியிருப்பு பகுதியினா் சமத்துவப்பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் சாதனைகளை குறைத்துப் பேசும் ராகுல்: நிா்மலா சீதாராமன் கண்டனம்!
கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 போ் கைது

மயக்கமடைந்த பெண்ணின் நகை, பணம் உறவினா்களிடம் ஒப்படைப்பு: ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு பாராட்டு
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடா்ந்து அதிகரிப்பு! மே மாதத்தில் ரூ.59,000 கோடிக்கு கொள்முதல்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



