நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நடந்து சென்றவரிடம் பணம், நகை வழிப்பறி

துறையூரில் நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணத்தைப் பறித்துச் சென்றனா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:16 am IST

துறையூரில் நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணத்தைப் பறித்துச் சென்றனா்.

துறையூா் பாலாஜி அவின்யூவைச் சோ்ந்தவா் பெ. பிரபாகரன்(57). தன் வீட்டுப் பொங்கல் விழாவுக்குப் பொருள் வாங்க புதன்கிழமை இரவு பொதிகை நகரில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த இருவா் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த ரூ. 35,000 -ஐயும், அவா் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.