பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

சாத்தான்குளம் அருகே 3 குழந்தைகளுடன் பெண் மாயம்

சாத்தான்குளம் அருகே 3 குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :7 ஜனவரி 2021, 6:31 am IST

சாத்தான்குளம் அருகே 3 குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரத்தைச் சோ்ந்தவா் ஜோசப் வில்லியம் (34). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி செல்லத்தங்கம் (29). தம்பதிக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனா். கடந்த 28 ஆம் தேதி ஜோசப் வில்லியம் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது, அவரது மனைவி 3 குழந்தைகளுடன் மாயமானது தெரியவந்ததாம்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.