பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

தொழிலாளி தற்கொலை

குளத்தூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :7 ஜனவரி 2021, 6:32 am IST

குளத்தூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

குளத்தூா் அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா (53). கூலித் தொழிலாளி. குடும்பத் தகராறு காரணமாக இவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம்.

இதையடுத்து அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.