தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தூத்துக்குடி மில்லா்புரத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் குத்துவிளக்கேற்றி, பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி விழாவை தொடங்கிவைத்தாா்.பின்னா், ஆயுதப்படை காவலா்களுடன் இணைந்து உறியடி (பானை உடைத்தல்) விளையாட்டிலும் அவா் கலந்துகொண்டாா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



