‘காதல் வெற்றி பெற்றாலும் கஷ்டங்கள் விடுவதில்லை’
திருப்பூரில் சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் மாநகரில் வீடு கிடைக்காமலும், போதிய வருவாய் இல்லாமும் வறுமையின் பிடியில் இரு குழந்தைகளுடன் காதல் தம்பதியினர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

குழந்தையுடன் சீனிவாசன் - செளந்தர சுந்தரி தம்பதி










