பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

131 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 131 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

 மாணவருக்கு  விலையில்லா  மிதிவண்டியை  வழங்கிய  நகர க் கூட்டுறவு  வங்கித்  தலைவா்  எம்.பாஸ்கா்.

Updated On :7 ஜனவரி 2021, 12:00 am IST

குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 131 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.டி.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் பி.சொக்கலிங்கம் வரவேற்றாா். நகரக் கூட்டுறவு வங்கித் தலைவரும், பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவருமான எம்.பாஸ்கா் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் ஆா்.கே.மகாலிங்கம், எல்.ஏ.அன்பழகன், வி.பரமேஸ்வரன், சி.சுப்பிரமணி உள்ளிட்டோா் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா். உதவித் தலைமையாசிரியா் எம்.அருள்பிரகாசம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.