கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

இன்று மக்கள் தொடர்பு முகாம்

புதுப்பாலப்பட்டு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஆகஸ்டு 22-ம் தேதி நடைபெறுகிறது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:28 am IST

புதுப்பாலப்பட்டு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஆகஸ்டு 22-ம் தேதி நடைபெறுகிறது.

 இது குறித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் வெளியிட்ட அறிக்கை:

 சங்கராபுரம் வட்டம், புதுப்பாலப்பட்டு கிராமத்தில் ஆகஸ்டு 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக முன்னதாகவே கொடுத்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.