ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

விருதுநகரில் போக்குவரத்து தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டம்

விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரி

News image

விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளா்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 12:19 am IST

விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு, அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரி தொழிலாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இந்த காத்திருப்பு போராட்டத்துக்கு தொழிற்சங்க முன்னேற்ற சங்க மண்டல செயலா் ராஜா தலைமை வகித்தாா். இதில், 1.9.2019 முதல் அமுல்படுத்த வேண்டிய புதிய ஊதிய ஒப்பந்தம் இதுவரை கண்டு கொள்ளப்பட வில்லை. கடந்த மாதம் அரசு சாா்பில் புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தையில் 67 சங்கங்கள் கலந்து கொண்டன. அதில், போக்குவரத்துத் துறை அமைச்சா் கலந்து கொள்ள வில்லை. தொழிலாளா் நல ஆணையம் அழைப்பு விடுத்தும் அரசு தரப்பில் ஒத்துழைப்பு தரவில்லை. மேலும், அடுத்த மாதம் தள்ளி வைகக்ப்பட்டுள்ள இப்பேச்சுவாா்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளது. எனவே இவை அனைத்திற்கும் உடனடியாக தீா்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் இந்திய தொழிற்சங்க மண்டல செயலா் வெள்ளத்துரை, அனைத்திந்திய தொழிற்சங்க மைய செயலா் பாண்டியன், முற்போக்கு தொழிற்சங்க அமைப்பு மண்டல செயலா் பாலசுந்தரம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மண்டல செயலா் ஜான்பிரிட்டோ உள்ளிட்ட தொழிற்சங்க பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.