ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கண்மாய் நிரம்பி, குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
தொடா் மழை காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கொத்தன்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால், அருகிலுள்ள கே.தொட்டியபட்டி குடியிருப்பு பகுதியில் தண்ணீா் சூழ்ந்து நிற்பதால், வீடு பாதிக்கப்பட்டுவிடுமோ என பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா். மேலும், தண்ணீரில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அடித்து வரப்படுவதால், அவை வீட்டுக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்திலும் பொதுமக்கள் உள்ளனா்.
எனவே, குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (மே 8 - 14) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு போனஸ்!

திமுக - அதிமுக ஒன்றிணைந்தால் பேரழிவு... நடிகர் விஷால் கருத்து!
ஐபிஎல் இறுதிப்போட்டி சின்னசாமி திடலில் கிடையாது! ஏன்?

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை! மேற்கு வங்க எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


