சிவகாசி: சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, இளம் வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு தோ்தல் அலுவலரும், விருதுநகா் மாவட்ட ஆட்சியருமான வீ.ப. ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது:
ஜனநாயக நாட்டில் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஜனநாயக வழியில்தான் கொண்டு வர இயலும். மாணவா்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என நன்கு உணா்ந்து வாக்களிக்க வேண்டும். பணம், பரிசுப் பொருள்களை வேட்பாளா்களிடமிருந்து வாங்கக்கூடாது. ஒரு வலுவான ஜனநாயகம் உருவாக ஒத்துழைக்க வேண்டும். எனவே வாக்குப்பதிவு நாளான வருகிற ஏப்ரல் 19- ஆம் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதில் கல்லூரி முதல்வா் எஸ். அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி கல்லூரியில் மாதிரி வாக்குப் பதிவு

100 சதவீத வாக்குப்பதிவு: வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

