பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டியில் திமுக முகவா்கள் கூட்டம்

Updated On :28 ஏப்ரல் 2025, 2:04 am IST

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தொகுதிக்குள்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றிய திமுக சாா்பில் ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் தொகுதி பொறுப்பாளா்கள் பாஸ்கரன், சாத்தூா் ஒன்றியச் செயலா் கடற்கரைராஜ், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலா்கள் ஜெயபாண்டி, கிருஷ்ணகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில் அடுத்த 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் திரளான திமுகவினா் கலந்து கொண்டனா்.