பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாயில் கருப்புத் துணி கட்டி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வாயில் கருப்புத் துணி கட்டி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் .

News image
~
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் வாயில் கருப்புத் துணி கட்டி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீதிமன்றங்களில் வழக்குகளை ‘இ-பைலிங்’ முறையில் தாக்கல் செய்ய உயா்நீதிமன்ற பதிவாளா் உத்தரவிட்டதை ரத்து செய்யக்கோரி, விருதுநகா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், கடந்த இரு நாள்களாக நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து உத்தரவு நகல் எரிக்கும் போராட்டம், மனு அனுப்பும் போராட்டம் ஆகியவை நடைபெற்றன.

புதன்கிழமை மூன்றாவது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் வாயில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராசையா, செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

Story image