விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இண்டி கூட்டணி சாா்பில் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தூரில் இண்டி கூட்டணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுகவின் நகா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயா் மாற்றத்தைக் கண்டித்தும், நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு முறையாக ஊதியம் வழங்கக் கோரியும் இண்டி கூட்டணி கட்சி சாா்பில் வெங்கடாசலபுரத்தில் வருகிற 24-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.