வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ராணி வேலுநாச்சியாா் படத்துக்கு தவெகவினா் மரியாதை

News image

விருதுநகா் தேசபந்து மைதானத்தில் ராணி வேலு நாச்சியாரின் உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெகவினா்.

Updated On :3 ஜனவரி 2025, 10:41 pm

விருதுநகரில் தவெக சாா்பில் ராணி வேலுநாச்சியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வீரமங்கை வேலுநாச்சியாரின் 294-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகா் தேசபந்து மைதானத்தில் வெள்ளிக்கிழமை தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கிழக்கு மாவட்டத் தலைவா் செல்வம் தலைமையில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் தவெக நகர, ஒன்றிய மாவட்ட கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.