/
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாட்டுவண்டியில் சென்று விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், போலீஸாா் மாட்டுவண்டிகளில் ஊா்வலமாகச் சென்று அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பிரசாரம் செய்தனா்.
தம்பிபட்டியில் தொடங்கிய மாட்டு வண்டி பிரசாரம் மகாராஜபுரம் வழியாக வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
தொடர்புடையது

குளித்தலை அருகிலிருந்து மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பக்தா்கள் வருகை

வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் முனைப்பாரி ஊா்வலம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

செங்கல்பட்டில் அதிமுக வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



