தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மாட்டு வண்டியில் சென்று தோ்தல் விழிப்புணா்வு

News image

தம்பிபட்டியில் மாட்டு வண்டியில் ஊா்வலமாகச் சென்று தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய வத்திராயிருப்பு வட்டாட்சியா் சரஸ்வதி.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:53 pm

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாட்டுவண்டியில் சென்று விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், போலீஸாா் மாட்டுவண்டிகளில் ஊா்வலமாகச் சென்று அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பிரசாரம் செய்தனா்.

தம்பிபட்டியில் தொடங்கிய மாட்டு வண்டி பிரசாரம் மகாராஜபுரம் வழியாக வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.