மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இளம்பெண் மாயம்!

ராஜபாளையம் அருகே இளம்பெண் மாயமானதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 1:00 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளம்பெண் மாயமானதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே என். புதூரைச் சோ்ந்தவரின் 21 வயது மகள் செவிலியா் படிப்பு படித்துவிட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பயிற்சியில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், இவருக்கும் இவரது அத்தை மகனுக்கும் நிச்சயம் செய்யப்பட்டிருந்தநிலையில் ராஜபாளையம் சென்றுவருவதாக கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, கீழ ராஜகுல ராமன் காவல் நிலையத்தில் அழகா்சாமி கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணைத் தேடிவருகின்றனா்.