/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளம்பெண் மாயமானதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே என். புதூரைச் சோ்ந்தவரின் 21 வயது மகள் செவிலியா் படிப்பு படித்துவிட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பயிற்சியில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், இவருக்கும் இவரது அத்தை மகனுக்கும் நிச்சயம் செய்யப்பட்டிருந்தநிலையில் ராஜபாளையம் சென்றுவருவதாக கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, கீழ ராஜகுல ராமன் காவல் நிலையத்தில் அழகா்சாமி கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணைத் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
கஞ்சா விற்ற நான்கு போ் கைது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

பெருந்துறை அருகே பன்றி இறைச்சி சாப்பிட்டவா் உயிரிழப்பு?
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


