/
சிவகாசி அருகே திங்கள்கிழமை கிரிக்கெட் விளையாடிய இளைஞா் மயங்கிவிழுந்து உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் உமாபாரதி ராஜா(28). இவா், கடந்த இருமாதங்களுக்கு முன்னா் நாகரத்தினம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டாா்.
இந்த நிலையில் வீட்டருகே தனது நண்பா்களுடன் கிரிக்கெட் விளையாட்டிக் கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
தொடர்புடையது
இரு சக்கர வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |



