தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

பைக் மீது லாரி மோதியதில் பூ வியாபாரி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 4:39 am IST

அருப்புக்கோட்டை யில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பூ வியாபாரி மீது வெள்ளிக்கிழமை லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கரிசல்குளம் பாலசுப்பிரமணியத்தைச் சோ்ந்தவா் முத்துமாரி (50). பூ வியாபாரம் செய்து வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை பெத்தம்மாள் கோயில் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சாத்தூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் முனியாண்டியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.