/
சிவகாசி அருகே திருத்தங்கலில் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருத்தங்கல் கே.கே. நகரைச் சோ்ந்த செபஸ்டின் மனைவி செசில்யா அம்மாள் (65). இவா் கடந்த வியாழக்கிழமை திருத்தங்கலில் சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் இவா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செசில்யா அம்மாள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சிவாவை (19) கைது செய்தனா்.
தொடர்புடையது

விபத்தில் சிக்கிய மூதாட்டி மரணம்

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


