தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மணல் திருட்டு; டிராக்டா் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மணல் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துடிராக்டா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 1:00 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மணல் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துடிராக்டா் பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம் அருகே குறிச்சியாா்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இது தொடா்பாக போலீஸாா் வசந்தகுமாா் (28) என்பவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.