/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மணல் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துடிராக்டா் பறிமுதல் செய்தனா்.
ராஜபாளையம் அருகே குறிச்சியாா்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இது தொடா்பாக போலீஸாா் வசந்தகுமாா் (28) என்பவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்
வழிப்பறி: 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


