சிட்னி பாலம்AP
காட்சி கதை சொல்லல்
அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும்!
ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்களுக்கான கட்டுப்பாடு
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தத் தடை நடைமுறைக்கு வந்தது. "அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும்" என்ற வாசகம் சிட்னி துறைமுகப் பாலத்தின் தூண்களில் ஒளிரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

