இந் தக் கதைப் பாடல் கள் வெறும் பொழுது போக் கிற் கா கவோ சடங் கிற் கா கவோ பாடப் ப டு வ தில்லை. இந் தப் பாடல் கள் அந்த சமு தா யத் திற் கான அடை யா ளம். தென் ஆந் தி ரா வில் உள்ள ஆனந் த பூர் மாவட் டத் தில் மாளா என்ற தலித் சமூ கத் தி னர் "உருமி மேளம் அடித்து சொல் லும் அக் க மார் கதை'களும், ஒரிசா மாநி லத் தில் "கோண்டு' சமூ கத் தி ன ரி டம் உள்ள பாடல் க ளும், அசா மில் "பட் டி ராவா' என்ற பழங் கு டி யி னர் பாடும் "மனசா தேவி' கதைப் பா டல் க ளும், அரு ணா ச லப் பிர தே சத் தில் மின் யோங் ஆதி பழங் கு டி யி னர் பாடும் "டோனி போலோ' என்ற கதைப் பா ட லும், கர் நா ட கத் தில் நாடோடி சமூ கத் தி ன ரின் "மயி லார் லிங்கா' என்ற கதைப் பாட லும், ராஜஸ் தா னில் சூபி பாடல் பாடும் "மங் கு னி யர் லங்கா' என் கிற நாடோடி பாடல் க ளும், அஜ் மீர் தர் கா வில் உள்ள சிஸ்டி என்ற சமூ கத் தில் பாடும் சூபி பாடல் க ளும், தென் குஜ ராத் தில் டாங்கு பகு தி யில் உள்ள குக் தரா பழங் கு டி யி ன ரின் ராமா ய ணம் ஆகி ய வை களை இந் தப் பய ணங் க ளின் போது சேர்த் தோம்.