நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேல்பூரி: இம்போர்ட்டட் சரக்கு

மோரிகோ ரெய்லி பிரபல ஆங்கில நாவலாசிரியை. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரிடம் "ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை' என்றார் ஒரு நிருபர். அதற்கு ரெய்லி, "ஒரு நாய், ஒரு கீரி, ஒரு பூனை ஆகியவற்றை வளர்க்கி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:35 am

நெ. இராமன்

மோரிகோ ரெய்லி பிரபல ஆங்கில நாவலாசிரியை. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அவரிடம் "ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை' என்றார் ஒரு நிருபர்.

அதற்கு ரெய்லி, "ஒரு நாய், ஒரு கீரி, ஒரு பூனை ஆகியவற்றை வளர்க்கிறேன். ஒரு கணவன் செய்யும் வேலையை அவை செய்துவிடும்' என்றார்.

"எப்படி?' என்றார் நிருபர்.

"நாய்... காலையில் குரைக்கும். கீரி... பகல் முழுதும் கத்தித் தீர்க்கும். பூனை... இரவு முழுவதும் வெளியே போய்விடும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.