மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மொரார்ஜி எழுதிய உயில்

பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற ஒருவனுக்குத் தன்னுடைய குடும்பத்தோடு பாசப் பிணைப்பு இருக்கவே கூடாது என்று நான் நம்புகிறேன்.

News image
Updated On :3 பிப்ரவரி 2013, 7:02 am

பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற ஒருவனுக்குத் தன்னுடைய குடும்பத்தோடு பாசப் பிணைப்பு இருக்கவே கூடாது என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையில் தான் நான் சம்பாதித்த சொத்து எதையும் என் குடும்பத்துக்கு விட்டுச் செல்வது இல்லை என்று தீர்மானித்தேன். அதன்படியே நான் சேமித்து வைத்தது எதையுமே என் குழந்தைகளுக்கு எழுதி வைக்கவில்லை. எனக்குப் பின்னால் என் சொத்துக்கள் எல்லாம் பொதுக்காரியங்களுக்கு என்று உயில் எழுதிவிட்டேன்''

(தம் சுயசரிதையில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் எழுதியது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.