ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கூத்துக்கு வயது 400

கேரளாவின்  கதகளியைப் போல், கர்நாடகத்தின் யக்ஷகானத்தைப் போல், ஆந்திரத்தின் வீதி நாடகத்தைப் போல்,

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:59 am

தங்க. சங்கரபாண்டியன்

கேரளாவின்  கதகளியைப் போல், கர்நாடகத்தின் யக்ஷகானத்தைப் போல், ஆந்திரத்தின் வீதி நாடகத்தைப் போல், உத்தரப் பிரதேசத்தின் நௌடங்கியைப் போல், மகாராஷ்டிரத்தின் தமாஷாவைப் போல், அஸ்ஸôமின் ஆங்கியநாட்டைப்போல் தமிழ்நாட்டுக்குத் தெருக்கூத்து ஆகும்.

செஞ்சியை ஆண்ட மன்னன் மகாபாரதக் கூத்துக்கு ஆதரவளித்ததாகவும், கூத்தின் வயது 400 என்றும் கடலூர் மாவட்ட தெருக் கூத்துக் கலைஞர்கள் சங்கத்தின் வெளியீடான " என்றும் வாழும் தெருக் கூத்து' என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செஞ்சிப் பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் முன்புதான் கூத்து நிகழ்த்தப்பட்டதாம். இன்றும் தெருக்கூத்து நடக்கும் ஊரில் திரௌபதி அம்மன் கோயில் இல்லை என்றால் செஞ்சிக்குச் சென்று அங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்துவந்து அதை ஆடுகளத்தின் முன்னால் வைத்தபிறகே தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது.

("முகிலின் நாடும் நமது கலைகளும்' நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.