

பஞ்சாமிர்தம் என்றால் பழனிதான். இந்த அமிர்தத்தை அறிமுகம் செய்தவர் போகர் சித்தர். பஞ்சாமிர்தம் மட்டும் இவர் தரவில்லை, அழியாத நவ பாஷாணத்தில் முருகன் சிலையையும் உருவாக்கித் தந்தார்.
"சிந்தனை ஓவியம்' நூலிலிருந்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.