சீனாவில் ஓர் இந்தியருக்கு நினைவு மண்டபம்
மகாராஷ்டிர மாநிலத்தில் ஷோலாப்பூரில் 1910ஆம் ஆண்டு பிறந்தவர் டி.எஸ்.கோட்னிஸ். 12 பிள்ளைகளைப் பெற்ற அவரது பெற்றோருக்கு இவரும் ஒரு பிள்ளை. மிகுந்த ஏழ்மையில் வாடியது இவரின் குடும்பம். ஆனால், கோட்னிஸ் வறுமையை வென்று நன்கு படித்தார்.









