மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உங்களிடம் அன்பை மட்டும் விட்டுச் செல்கிறேன்!

இந்த உலகிலிருந்து நான் விடைபெற்றுக் கொள்ளும் வேளையில் இன்னும் அதிக நாட்கள் என் மக்களுக்காக சேவை செய்ய முடியவில்லையே என்னும் ஓர் ஏக்கத்தைத் தவிர, வேறு ஏதற்காகவும் நான் வருந்த வேண்டியதில்லை.

News image
Updated On :6 மே 2016, 11:04 am

இந்த உலகிலிருந்து நான் விடைபெற்றுக் கொள்ளும் வேளையில் இன்னும் அதிக நாட்கள் என் மக்களுக்காக சேவை செய்ய முடியவில்லையே என்னும் ஓர் ஏக்கத்தைத் தவிர, வேறு ஏதற்காகவும் நான் வருந்த வேண்டியதில்லை.

நான் இறந்த பின்பு மக்களுடைய நேரத்தையும், பணத்தையும், வீணாக்கும் வகையில் என் இறுதிச்சடங்கைப் பெரிய அளவில் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். உங்களிடம் என் எல்லையற்ற அன்பை மட்டும் விட்டுச் செல்கின்றேன்.

(வட வியட்நாம் அதிபர் காலஞ்சென்ற ஹோ சி மின் சொன்னது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.