புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நிலவின் மண் வாசனை!

பூமியின் மண் வாசனை நமக்குத் தெரியும். நிலவின் மண் வாசனை குறித்து 1969}ஆம் ஆண்டு முதன்முதலில் நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் குறிப்பிட்டுள்ளார்.

News image
Updated On :24 டிசம்பர் 2017, 7:38 am

என்.எஸ்.வி.குருமூர்த்தி

பூமியின் மண் வாசனை நமக்குத் தெரியும். நிலவின் மண் வாசனை குறித்து 1969-ஆம் ஆண்டு முதன்முதலில் நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் குறிப்பிட்டுள்ளார்.
நிலவில் காலடி எடுத்து வைத்து, நடந்து, தன் நாட்டுக் கொடியை நட்டுவிட்டு, மீண்டும் திரும்பி விண்கலத்தின் உள்ளே வந்ததும், தலையில் அணிந்திருந்த கவசத்தைக் கழற்றியுள்ளார் ஆம்ஸ்ட்ராங். அப்போது அவர் உடை மடிப்புகளில் ஒட்டி இருந்த நிலாவின் தூசுகளில் ஒரு மூச்சை அடைக்கும் நெடியை அவரால் உணர முடிந்தது. 
""அது ஒருவிதமான பீரங்கி மருந்து வாடை போலவும், நீரில் நனைந்த, எரிந்த மரத்தின் சாம்பல் வாசனைப் போலவும் நாங்கள் உணர்ந்தோம்'' என்றார் ஆம்ஸ்ட்ராங்.
சில விண்வெளி வீரர்கள் அந்த தூசை நாக்கில் வைத்து சுவைத்தும் பார்த்தார்களாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.