தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தியானம் செய்தால்!

தியானம் செய்தால் டென்ஷன் குறையும். மன அழுத்தம் குறையும். யோசிப்பதில், தெளிவு வந்து மகிழ்ச்சியை கூட்டும். இதனை பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸூம் ஏற்கிறார்.

News image
Updated On :25 ஏப்ரல் 2018, 7:24 am

தியானம் செய்தால் டென்ஷன் குறையும்.

மன அழுத்தம் குறையும்.

யோசிப்பதில், தெளிவு வந்து மகிழ்ச்சியை கூட்டும்.

இதனை பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸூம் ஏற்கிறார்.

""நான் தினமும் தியானம் செய்கிறேன்.

நிசப்தமாய் இருக்கும் காலை வேளைதான் எனக்கு தியானம் செய்ய சிறந்த நேரமாக உள்ளது.

இது மனதிற்கு அமைதியைக் கூட்டுகிறது'' என்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.