உலகில் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டபோது, தம் கையெழுத்தை விரும்பும் அன்பர்களுக்கு-
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று முதலில் தமிழில் எழுதி
Every country is my country
Every man is relation
என்று ஆங்கிலத்தில் எழுதி, புறநூனூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனார் கருத்தைப் பரப்பி, தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு எடுத்துரைத்தார் தனிநாயகம் அடிகளார்.
அதுமட்டுமா ? அடிகளாருக்குத் தெரிந்த மொழிகள் அத்தனையிலும், அவரவர்க்கு, அவரவர் தாய்மொழியில் எழுதிக் கொடுத்தார். எம்மொழியில் எழுதினாலும் தமிழில் முதலில் எழுதி, பிறகு அவரவர் தாய்மொழியில் எழுதுவார்.
- முக்கிமலை நஞ்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தலைமைப் பண்பில் அசத்தும் இஷான் கிஷன்..! புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!

சென்னைக்கென தேர்தல் அறிக்கை! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்! | DMK
விரைவில் மகா அவதார் பரசுராம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

