மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தம் கையெழுத்தை  விரும்பும்  அன்பர்களுக்கு...

News image
Updated On :7 மார்ச் 2022, 8:02 am

தினமணி

உலகில் பல  இடங்களுக்குப் பயணம்  மேற்கொண்டபோது,  தம் கையெழுத்தை விரும்பும்  அன்பர்களுக்கு- 
 யாதும்  ஊரே யாவரும் கேளிர்
 என்று முதலில்   தமிழில் எழுதி 


Every country is my country
Every man is relation

என்று  ஆங்கிலத்தில்  எழுதி,  புறநூனூற்றுப் புலவர்  கணியன்  பூங்குன்றனார்  கருத்தைப் பரப்பி, தமிழர்களின் பண்பாட்டை  உலகிற்கு  எடுத்துரைத்தார் தனிநாயகம்  அடிகளார்.
அதுமட்டுமா ?  அடிகளாருக்குத் தெரிந்த  மொழிகள்  அத்தனையிலும்,  அவரவர்க்கு,  அவரவர்  தாய்மொழியில் எழுதிக் கொடுத்தார்.  எம்மொழியில்  எழுதினாலும் தமிழில்  முதலில் எழுதி,  பிறகு  அவரவர்  தாய்மொழியில்  எழுதுவார்.
- முக்கிமலை நஞ்சன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.