அஞ்சாநெஞ்சன் கண்ணதாசன்
'மக்களின் கஷ்டங்களை நாட்டிலுள்ள பிரச்னைகளைப் பார்த்து உள்ளத்திலிருந்து எழுபவைகளை அப்படியே கவிதைகளாக்குவதை கவியரசர் கண்ணதாசனின் கவிதைகளில் மட்டுமே காண முடியும்.

Updated On :14 அக்டோபர் 2023, 6:30 pm

'மக்களின் கஷ்டங்களை நாட்டிலுள்ள பிரச்னைகளைப் பார்த்து உள்ளத்திலிருந்து எழுபவைகளை அப்படியே கவிதைகளாக்குவதை கவியரசர் கண்ணதாசனின் கவிதைகளில் மட்டுமே காண முடியும்.
கவிஞர்களுக்குப் பயம் என்பதே இருக்கக் கூடாது என்பதற்கு முற்றிலும் பொருத்தமானவர் கண்ணதாசன்தான். மனதில் பட்டதை அச்சமின்றி எடுத்துச் சொன்னவர் அவர்' என்று கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் பேசியவர் காமராஜர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...