தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அஞ்சாநெஞ்சன் கண்ணதாசன்

'மக்களின் கஷ்டங்களை நாட்டிலுள்ள பிரச்னைகளைப் பார்த்து உள்ளத்திலிருந்து எழுபவைகளை அப்படியே கவிதைகளாக்குவதை கவியரசர் கண்ணதாசனின் கவிதைகளில் மட்டுமே காண முடியும்.

News image
Updated On :14 அக்டோபர் 2023, 6:30 pm


'மக்களின் கஷ்டங்களை நாட்டிலுள்ள பிரச்னைகளைப் பார்த்து உள்ளத்திலிருந்து எழுபவைகளை அப்படியே கவிதைகளாக்குவதை கவியரசர் கண்ணதாசனின் கவிதைகளில் மட்டுமே காண முடியும்.

கவிஞர்களுக்குப் பயம் என்பதே இருக்கக் கூடாது என்பதற்கு முற்றிலும் பொருத்தமானவர் கண்ணதாசன்தான். மனதில் பட்டதை அச்சமின்றி எடுத்துச் சொன்னவர் அவர்' என்று கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் பேசியவர் காமராஜர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.