பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 211
பிரியங்கா நேரு காந்தி, பிரியங்கா நேரு வதேராவாக மாறிய அந்தத் திருமணச் சடங்குக்கும், அதற்குப் பின்னால் நடந்த விருந்துக்கும் அழைக்கப்படாதவர் வேறு யாருமல்ல, சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தியும், அவரது மகன் வருண் காந்தியும்தான்.










