சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

பட்டேடா அஞ்சு புடவைக்கு புவிசார் குறியீடு

கர்நாடகத்தில் உள்ள கஜேந்திரகாட்டின் கைத்தறிப் புடவையான 'பட்டேடா அஞ்சு' புடவைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

News image
Updated On :3 மே 2025, 10:14 pm IST

கர்நாடகத்தில் உள்ள கஜேந்திரகாட்டின் கைத்தறிப் புடவையான 'பட்டேடா அஞ்சு' புடவைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்தப் புடவையை 'கஜேந்திரகாட் புடவை' என்றும் அழைப்பர். இவற்றின் தனித்துவமான எல்லைக் கோடுகளுக்காக இது மிகவும் பிரபலம்.

வட கர்நாடகாவின் இல்கல், பெட்டகேரி, கஜேந்திர காட் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் இந்தப் புடவைகள் பெண்களால் மிகவும் விரும்பி அணியப்படுகின்றன. இந்தப் பாணி புடவைகள் வாங்குபவர்களிடமிருந்து பெரும் பாராட்டை பெற்றுள்ளன.

கஜேந்திரகாட் நெசவாளர் சங்கத்தினரால் அறிமுகம் செய்யப்பட்டவை. மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் இங்கு வந்து இதனை வாங்கிச் செல்ல மொத்த, சில்லறை வியாபாரிகள் வருகை தருகின்றனர்.

பெங்களுரிலிருந்து இந்த ஊர் 412 கி.மீ தூரத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.