கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பட்டேடா அஞ்சு புடவைக்கு புவிசார் குறியீடு

கர்நாடகத்தில் உள்ள கஜேந்திரகாட்டின் கைத்தறிப் புடவையான 'பட்டேடா அஞ்சு' புடவைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

Published On :

கர்நாடகத்தில் உள்ள கஜேந்திரகாட்டின் கைத்தறிப் புடவையான 'பட்டேடா அஞ்சு' புடவைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்தப் புடவையை 'கஜேந்திரகாட் புடவை' என்றும் அழைப்பர். இவற்றின் தனித்துவமான எல்லைக் கோடுகளுக்காக இது மிகவும் பிரபலம்.

வட கர்நாடகாவின் இல்கல், பெட்டகேரி, கஜேந்திர காட் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் இந்தப் புடவைகள் பெண்களால் மிகவும் விரும்பி அணியப்படுகின்றன. இந்தப் பாணி புடவைகள் வாங்குபவர்களிடமிருந்து பெரும் பாராட்டை பெற்றுள்ளன.

கஜேந்திரகாட் நெசவாளர் சங்கத்தினரால் அறிமுகம் செய்யப்பட்டவை. மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் இங்கு வந்து இதனை வாங்கிச் செல்ல மொத்த, சில்லறை வியாபாரிகள் வருகை தருகின்றனர்.

பெங்களுரிலிருந்து இந்த ஊர் 412 கி.மீ தூரத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.