கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

உடலுக்கு பலம் சேர்க்கும் வெள்ளரி!

கொழுத்த சரீரமுள்ளவர்கள் சதை குறைந்து ஒல்லியாகக் காட்சியளிக்க, காலையில் ஒரு டம்ளர் அளவு வெள்ளரிச் சாறு அருந்தலாம்.

News image
Updated On :25 ஏப்ரல் 2018, 12:08 pm IST
  • கொழுத்த சரீரமுள்ளவர்கள் சதை குறைந்து ஒல்லியாகக் காட்சியளிக்க, காலையில் ஒரு டம்ளர் அளவு வெள்ளரிச் சாறு அருந்தலாம்.
  • மதிய உணவில் வெள்ளரிக்காய்த்துண்டுகளைத் தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம். பெரிய வெள்ளரிக்காயை மிக்ஸி மூலம் சாறாக மாற்றியும் அருந்தலாம். மதிய உணவில் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ அல்லது பச்சடியாகவோ சாப்பிடலாம்.
  • மேனிக்கு பொன்நிறத்தைக் கொடுக்கும் சிலிகான் உப்பு, ஒவ்வோர் உயிர்செல்லையும் வலிமையாகப் பிணைத்து வைக்கிறது. இதனால் முதுமையிலும் கட்டுடலாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்நாள் தொடரும். தசை நார் வலிமையுடன் நீடிக்க சிலிகான் உப்பு தேவை. குதிகாலைப் பிணைக்கும் தசை, குருத்தெலும்பு மற்றும் எலும்பு -இவையெல்லாம் ஆரோக்கியமாகவும், தசை நார்கள் உறுதியாக இருக்கவும் வெள்ளரிக்காயிலுள்ள சிலிகான் உப்பு உதவுகிறது.
  • வெள்ளரிக்காயிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்து முதலியவை ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தி, பக்கவாதத்தைத் தடுத்து விடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.