ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குளிர்கால நோய் தொற்றை சமாளிக்க...

பனிக்காலத்தில்  இனிப்பு  நிறைய சாப்பிடக் கூடாது.

News image
Updated On :6 ஜனவரி 2021, 10:09 am

ஆர். ராமலட்சுமி

பனிக்காலத்தில்  இனிப்பு  நிறைய சாப்பிடக் கூடாது.

 வெதுவெதுப்பான  தண்ணீர்  குடிக்க வேண்டும்.
 மாலை நேரங்களில்  காலில்  சாக்ஸ்  அல்லது  செருப்பு  அணிந்தே  வீட்டிலும், வெளியிலும்  நடமாட வேண்டும்.
 குளிர்பானங்கள்,  ஐஸ்க்ரீம் தவிர்க்க வேண்டும்.
 மூச்சுப் பயிற்சி,  ஆவிபிடித்தல்  இவைகளை  மறக்கக்கூடாது.  
 வெந்நீரில்  கல்உப்பு  போட்டு  இருவேளை  வாயை  கொப்பளிப்பது நல்லது.
 இரவில்  சூடான பாலில்  மஞ்சள்பொடி,  பனங்கற்கண்டு, மிளகுப் பொடி  சேர்த்து குடிக்க வேண்டும்.
 தேனுடன்  மிளகுப்பொடி  சேர்த்து  சாப்பிட்டால்  இருமல்  சளி வராது.
 பனிக்காலத்தில்  கை, கால்களை  வெந்நீரில் மஞ்சள் பொடி,  வேப்பிலை போட்டு வைத்து கழுவ வேண்டும்.
 வேப்பிலையை வீட்டில்  ஆங்காங்கே  வாசல் முதல் பின்புறம் வரை கட்டி  தொங்கவிட்டால்  பனிக்கால நோய்கள்  அண்டாது.  
 சமையலில்  சுக்கு,  சீரகம், மிளகு, ஓமம்  அன்றாடம்  சேர்த்துக் கொண்டால் நன்மைத் தரும்.
 இரவில் தாமதமாக உணவை  உட்கொள்ளக் கூடாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.