வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

முகம் பளிச்சிட...

மஞ்சள் தூள் , சோற்றுக் கற்றாழை சேர்த்து  கலந்து  முகத்தில்  பூசி வந்தால்  முகப்பரு மறைந்து முகம் பொலிவடையும்.

News image
Updated On :2 ஜூன் 2021, 12:23 pm

மஞ்சள் தூள் , சோற்றுக் கற்றாழை சேர்த்து  கலந்து  முகத்தில்  பூசி வந்தால்  முகப்பரு மறைந்து முகம் பொலிவடையும்.

* பப்பாளிப் பழத்தை  அரைத்து சிறிதளவு  தேன்,  பால் சேர்த்து  முகத்தில்  பூசி சிறிது  நேரம்  ஊற வைத்துக் கழுவினால்  முகம் பளிச்சென  இருக்கும்.

* கொஞ்சம் தேன்,  மஞ்சள் தூள், பன்னீர்  கலந்து காலை, மாலை  முகத்தில்  பூசி பத்து நிமிடங்களுக்குப் பிறகு  கழுவினால்  முகம் பளிச்சென்று  ஆகிவிடும்.

* உருளைக் கிழங்குச் சாறு,  தக்காளிச் சாறு  பப்பாளிச்சாறு  மூன்றையும்  கலந்து முகத்தில்  தடவி  வர முகத்தில்  உள்ள  கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.