47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாட்டி வைத்தியம்...

வேப்பிலை, சுண்டக்காய், பாகற்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புழுக்கள் அழிந்து போகும்.

News image
Updated On :25 டிசம்பர் 2022, 12:30 am

நெ. இராமன்

வேப்பிலை, சுண்டக்காய், பாகற்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புழுக்கள் அழிந்து போகும்.

முடக்கத்தான் இலையை சூப் தயாரித்து சாப்பிட்டு வர வாய்வுத் தொல்லை குணமாகும்.. 

கத்திரிக்காய் அதிகமாகச் சாப்பிட்டால் தோல் நோய்கள் ஏற்படும்.

வெண்டைக்காய் அதிக அளவு சாப்பிட்டால், வயிற்று வலி, பேதி உண்டாகும்.

அவரைக்காய் மிஞ்சினால் ருசியின்மை ஏற்படும்.

பீர்க்கங்காய் மிகுந்தால் வாதம் ஏற்படும்.

பாகற்காய் வெப்பத்தை உண்டாக்கும். மருந்தை முறிக்கும்.

- அதிக அளவு முருங்கைக்காய் பேதியை ஏற்படுத்தும்.

- கேரட் அதிகமாகச் சாப்பிட்டால், உடல் மஞ்சள் நிறமாகும்.

- புடலங்காய் மிகுந்தால் சளியை உண்டாக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.