அகத்திக்கீரை இரும்புச் சத்து மிகுந்த ஒன்று என்பதால் அதனை அவ்வப்போது சமைத்துச் சாப்பிடுவதால் நன்மை பயக்கும்.
அகத்திக் கீரை மட்டுமல்லாது அதன் காயையும், பூவையும் கூட கறி செய்து சாப்பிடலாம்.
அகத்திக்கீரை உடலுக்குக் குளிர்ச்சியை அளிக்கிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்க வழி செய்கிறது. உடலில் உண்டாகும் பித்தத்தைத் தணிக்கிறது. இக்கீரையின் முக்கியக் குணம் விஷமருந்தின் வீரியத்தை முறிக்கிறது. கண்பார்வை தெளிவடைகிறது. பற்கள் உறுதிபட உதவுகிறது. ரத்த அணுக்களை வலிமைமிக்க தாக்குகிறது. உடல் வலுவடைய உதவுகிறது.
அகத்திக் கீரையும் அரிசி கழுவிய நீரும் கலந்து சூப் போல வைத்துச் சாப்பிட்டால் இருதயம், மூளை, கல்லீரல், ஜீரணப்பை வலிமை பெறுகிறது.
அகத்திக் கீரையை ஆவியில் வேக வைத்துச் சாறு பிழிந்து அதில் தேனைக் கலந்து சாப்பிட்டால் கடுமையான வயிற்றுவலி உடனே குணமாகிறது.
அகத்திக் கீரை குடற் புண்களையும் ஆற்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தமிழக அமைச்சா்கள் யார் யார்?

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை உலவியதால் மக்கள் அச்சம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

