அம்பு எய்தி சாதனை!
கடந்த குடியரசு தினத்தன்று, சென்னை வண்டலூர் பகுதியில் உள்ள மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த முத்து செல்வி என்ற பெண், வேலுநாச்சியாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வேலுநாச்சியார் போன்று வேடமிட்டு

Updated On :16 பிப்ரவரி 2022, 12:30 am

கடந்த குடியரசு தினத்தன்று, சென்னை வண்டலூர் பகுதியில் உள்ள மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த முத்து செல்வி என்ற பெண், வேலுநாச்சியாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வேலுநாச்சியார் போன்று வேடமிட்டு குதிரையின் மீது அமர்ந்து தொடர்ந்து மூன்று மணி நேரம் அம்பு எய்தி சாதனை படைத்துள்ளார். இவருடைய இந்த சாதனை யுனிக்கோ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...