

தேவையானவை:
கம்பு- 100 கிராம்
உளுத்தம் பருப்பு- 100 கிராம்
பச்சரிசி- 100 கிராம்
வெந்தயம்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது
செய்முறை:
கம்பு, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை முதல்நாளே ஊறவைத்து, அதை அரைத்து உப்பு கலந்து எடுத்துவைக்கவும். மாவு புளித்ததும் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் எண்ணெய்த் தடவி மாவை ஒரு கரண்டி தோசையாக ஊற்றி வெந்ததும் எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.