ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எளிய சமையல குறிபபுகள்..

மோர்க் குழம்புக்கு மசாலா அரைக்கும்போது, தேங்காயை கொஞ்சம் குறைத்துக்கொண்டு கசகசா, கடுகு போட்டு அரைத்து கலைக்கினால் குழம்பு வாசனையோடு சுவையாக இருக்கும்.

News image
Updated On :5 ஜூன் 2022, 2:51 pm

சி.பன்னீர்செல்வம்

மோர்க் குழம்புக்கு மசாலா அரைக்கும்போது, தேங்காயை கொஞ்சம் குறைத்துக்கொண்டு கசகசா, கடுகு போட்டு அரைத்து கலைக்கினால் குழம்பு வாசனையோடு சுவையாக இருக்கும்.

வற்றல் குழம்பு செய்யும்போது குழம்பை இறக்கியவுடன் ஒரு டீ ஸ்பூன் வறுத்த எள் பவுடர் போட்டால் நல்லெண்ணெய் வாசனையுடன் அருமையாக இருக்கும்.

பரோட்டா அல்லது நாண் செய்ய மாவு பிசையும்போது குடிக்கிற சோடாவை தண்ணீருக்குப் பதிலாக ஊற்றி பிசைந்து பாருங்கள். பரோட்டா மிருதுவாக பஞ்சு போல மெத்து மெத்தென்று இருக்கும்.

ரசத்தை இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிப் போடுங்கள். மணமும், ருசியும் எடுப்பாய் இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும்போதே தேங்காய்த் துண்டை நறுக்கிப் போடுங்கள். துவரம் பருப்பு சீக்கிரமாக வெந்துவிடும். வெண்ணெய் போல் குழைவாகவும் இருக்கும்.

சாம்பாரில் உப்பு அதிகமானால் கரண்டியை அடுப்பால் நன்றாக சூடு செய்து, சாம்பாரில் போட சூடான கரண்டி உப்பை எடுத்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.