லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பால் முந்திரி இனிப்பு

வாணலி அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கரைந்து கொதி வந்ததும், தேங்காயை அரைத்து அதில் போட்டு, கடலைமாவையும் போட்டு  நன்றாகக் கிளற வேண்டும்.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 12:30 am

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 தேக்கரண்டி
சர்க்கரை- 1 1/2 கிண்ணம்
தேங்காய் - 1 கிண்ணம்
நெய் - 200 கிராம்
பால் 1 கப்
முந்திரி பருப்பு - 10 
ஏலக்காய் - 1 சிட்டிகை 

செய்முறை :  

வாணலி அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கரைந்து கொதி வந்ததும், தேங்காயை அரைத்து அதில் போட்டு, கடலைமாவையும் போட்டு  நன்றாகக் கிளற வேண்டும். நுரைத்துக் கொண்டு நன்றாக புசுபுசு என்று வரும் பொழுது நெய்யை ஊற்றி கலந்து ஏலக்காய் பொடியை தூவி பால் சேர்த்து வறுத்த முந்திரியை போட்டு பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.