மணத்தக்காளி கீரை வயிற்றுப் புண்ணை ஆற்றும். வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.
முருங்கைக் கீரை மூட்டுவலிக்கு நல்லது.
அரைக்கீரையை சமைத்து உண்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படும்.
வெந்தயக் கீரை வயிற்றுப் புண்களுக்கும் நீர் எரிச்சலுக்கும் மருந்து.
துத்திக் கீரையைச் சாப்பிட்டுவர மூல நோய்கள் குணமாகும்.