வீட்டுக் குறிப்புகள்...

எலுமிச்சை தோலால் தேய்த்தால் மரச்சாமான்கள் பளபளப்பாகும்.
வீட்டுக் குறிப்புகள்...
Published on
Updated on
1 min read

எலுமிச்சை தோலால் தேய்த்தால் மரச்சாமான்கள் பளபளப்பாகும்.

மோர்க்குழம்பில் மிளகாயை அரைத்துக் கலப்பதோடு, வறுத்துப் போட்டால் ருசியாக இருக்கும்.

குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒருமுறை எண்ணெய்விட்டு வந்தால் துரு பிடிக்காமல் இருக்கும்.

கொதிக்க வைத்த நீரில் வேப்பம்பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும்.

ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து தினமும் இரவில் குடித்தால், கண் நோய் ஏற்படாது.

பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்துக் காய்ச்சி நன்றாகக் கொதிவந்ததும் பனங்கற்கண்டை சேர்த்து குடித்தால், இருமல் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com