தேவையான பொரூள்கள்:
பச்சரிசி மாவு- 300 கிராம்
தேங்காய்ப் பால்- அரை
கிண்ணம்
உளுந்து மாவு- 100 கிராம்
மிளகுத் தூள், சீரகம்- 1
தேக்கரண்டி
வெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, சீரகம், மிளகுத் தூள் சேர்த்து பிசைய வேண்டும்.
பின்னர், தேங்காய்ப் பாலை ஊற்றி மாவை நன்றாகப் பிசைந்து தேன்குழல் உழக்கில் எண்ணெய் தடவி வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும், உழக்கில் மாவை உருண்டையாக உருட்டிப் போட்டு பிழிந்து பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.
தேங்காய்ப் பால் சுவையோடு மணமான முறுக்காக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரமலான் நோன்புக்கு 8,700 டன் பச்சரிசி ஒதுக்கீடு
ரமலான் நோன்பு: 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் உத்தரவு!
கருப்பட்டி இட்லி
வெஜிடபிள் அடை
வீடியோக்கள்

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

